:
Breaking News

குடியுரிமைக்கு விண்ணப்பிக்க புதிய செயலி

top-news

குடியுரிமைக்கு விண்ணப்பிக்க புதிய செயலி அறிமுகப்படுத்த திட்டமிடப்படவுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 11ஆம் தேதி குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா அமலுக்கு வந்தது. இதன் மூலம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் சில மதத்தினருக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் கீழ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க 'CAA-2019' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குடியுரிமை பெற விரும்புபவர்கள் இச்செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *